சிந்தை ஆசையோடு கூடி முயங்கியதில்/
எண்ணங்கள், வெறும் பிண்டங்களாய்ப் பிறந்தன./
சேர்த்து வளர்த்தெடுக்க முயற்சி முன்வந்தது./
ஆசையின் தூண்டலால், ஏற்றிவிடும் ஏணியாய்/
உழைப்பும் உவப்புடன் துணை நின்றதால்,/
தடைகளைக் கடந்து பிண்டநிலை மாறி, /
எண்ணம், செயலாகி எழிலுடன்/
எழுந்து நின்று, ஏற்றம் பெற்றது.
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக