வியாழன், 3 ஆகஸ்ட், 2017

அலங்காரம்



மாலையாய்
இறைவனின் தோள்களில்
இடம் பெறாததால்
பந்தலில் தொங்கிப்
பாதி செத்தன.



சோதனை- மாத இதழ். (ஆசிரியர்: நா. காமராசன்) மே. 1972



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக