வியாழன், 3 ஆகஸ்ட், 2017

மண் சொன்ன பொய்கள்


பொம்மைக் கடையில்
புகுந்தபின் அறிந்தேன்
கோழியும் வாத்தும்
குருவியும் பிறவும்
மனிதனின் தொடர்பால்
மண் சொன்ன பொய்கள்.


சோதனை- மாத இதழ். (ஆசிரியர்: நா. காமராசன்) மே. 1972




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக