வியாழன், 3 ஆகஸ்ட், 2017

போலி




குளிக்கப் போனபோது
கூடவந்து
நீரில் இறங்கிய நிழல்
கரையேறியதும்
ஈரம்போகத் துடைத்துக்கொள்ளும்
என்னைப் போலவே.

ஞானரதம். டிச.1973















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக