வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நிழற்படம்




கம்பிகளிடையே
கதிரவன் புகுந்ததால்
கைதாகிப்போன
காந்தியை,
ஜன்னலை மூடிச்
சிறை மீட்டேன்.

1 கருத்து: