சனி, 22 நவம்பர், 2025

வள்ளுவம்

வள்ளுவம் மறையே. வாழ்க்கையின் நெறிநூல்.

நெறிநூல் யாவினும் நெடுநாள் முன்னது.

முன்னதாய்ப் பிறந்த முப்பால் ஈரடி.

ஈரடி அளிக்கும் இன்பம் வள்ளுவமே.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா 18.1.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக