வள்ளுவம் மறையே. வாழ்க்கையின் நெறிநூல்.
நெறிநூல் யாவினும் நெடுநாள் முன்னது.
முன்னதாய்ப் பிறந்த முப்பால் ஈரடி.
ஈரடி அளிக்கும் இன்பம் வள்ளுவமே.
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு
முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா 18.1.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக