வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

உதிரும் சருகு


 

கிளையினிற் பொலிவுடன் இருக்கும் போதே

‘இலை’யென் றீரே!  ஏனென அறியேன்.

உதிர்கிறேன். இழந்துயிர் இலையென் றானபின்

எதுசொலி அழைத்து என்னவாம் எனக்கே?

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக