புதிதாய் முளைத்த (க)விதைகள்
கிளையினிற் பொலிவுடன் இருக்கும் போதே
‘இலை’யென் றீரே! ஏனென அறியேன்.
உதிர்கிறேன். இழந்துயிர் இலையென் றானபின்
எதுசொலி அழைத்து என்னவாம் எனக்கே?
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக