புதிதாய் முளைத்த (க)விதைகள்
மண்ணில் இன்னலுறும் மாந்தரெலாம் மேன்மையுற
கன்னற் றமிழதனிற் கவிபொழிந்த பாரதியின்
மின்னும் விழிகளொடும் மீசையொடும் பாகையொடும்
என்னுள் நிலைத்த எழில்முகத்திற் கீடேது?
இலக்கியச்சோலை டிசம்பர் 2024 இதழில் வெளியானது. இரண்டாம் பரிசு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக