சனி, 28 பிப்ரவரி, 2026

என்னுள் நிலைத்த எழில் முகம்

 

மண்ணில் இன்னலுறும் மாந்தரெலாம் மேன்மையுற

கன்னற் றமிழதனிற் கவிபொழிந்த பாரதியின்

மின்னும் விழிகளொடும் மீசையொடும் பாகையொடும்

என்னுள் நிலைத்த எழில்முகத்திற் கீடேது?

    இலக்கியச்சோலை டிசம்பர் 2024 இதழில் வெளியானது.  இரண்டாம் பரிசு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக