கோனுக் குளது குடிகட் கில்லையாய்ப்
பூணும் வேடப் புன்மைகள் இலையால்
சாவு வேறுள சடங்குகள் இவையெனப்
பூவது எதையுமே பழித்திடாப் பொதுமையால்
இதழ்களை விரித்து இன்முகம் மலர்த்தி
புதுமணம் பரப்பும் பூவெலாம் புனிதமே.
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- முகநூல்
ஒழுகிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக