புதிதாய் முளைத்த (க)விதைகள்
காரிருளில் குப்பைக்குள்
கையோட்ட மாட்டோமால்
நாறும் கசடொழிய
நம்நெஞ்சைக் கிள்ளிக்
களைவதற்கோ ராசையிலை
கற்றிலமே கண்டு
விளைவதனை யஞ்சுதல் வீண்
சந்தவசந்த முகநூல் குழுமத்தில் எழுதிய இன்னிசை வெண்பா. 22.2.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக