(ஆசிரியத்துறை)
புத்தகம் ஒன்றைப்
புரிதலோடு அனுகுதல் வாசித்தல்.
அறிவுப் பசிக்கு
அதுதரும் உணவை யாசித்தல்.
தன்முனைக் கவிதை. சமூகச் சூழல். வரிக்கு 2 அல்லது 3 சொற்கள். 4 வரிகள். 2ஆவது வரி பொருள் முடிவு. பிற்பகுதி; ஒட்டியோ வெட்டியோ அமையும்படி எழுதியது..
முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக