திங்கள், 11 டிசம்பர், 2017

பாரதியார்



82க்குப் பின்,
விழாக்கள் இனி
வேண்டாம் என்று விடப்பட்டு,
வெறும்
பள்ளிப்  புத்தகத்துப்
 பாடமாகி,
பரீட்சைத் தாள்களில்
விடை தெரியாத வினாக்களாகி
விடப்பட்டு,
அடக்கம் செய்யப்பட்டுப் போன
அமர கவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக